ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி அமைப்பாளராக ஆனந்த அளுத்கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமாவார். அத்துடன் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த...
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். அ.தி.மு.க.வை விட்டு வெளியேறிய நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் வழியில் அவரும் த.வெ.க.வில் சென்று இணைவார்...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று, பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க வகை செய்யும் தேர்வு சீர்திருத்த மசோதா, 2026 மீது இன்று மீண்டும் விவாதம் நடைபெற்றது. எனினும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது...
டெலிகிராம் நிறுவுனர் பாவெல் துரோவை (Pavel Durov) கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை உத்தரவினை ரஷ்யா பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு மத்திய பாதுகாப்பு சேவை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
பாவெல் துரோவ் மீது ரஷ்ய குற்றச்...
வியட்நாமை சேர்ந்த சரக்கு கப்பல் கடந்த 24ம் தேதி தென் சீன கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அந்த சரக்கு கப்பலில் 62 மாலுமிகள் பயணித்தனர்.
இந்நிலையில், நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த கப்பல் திடீரென மூழ்கத்தொடங்கியது. இதையடுத்து,...
தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தைவானின் வாங் போ வெய் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய...
கனடாவின் கன்சர்வேடிவ் கட்சி முன்னாள் அமைச்சரான கிறிஸ் அலெக்ஸாண்டர், டொராண்டோ நகர மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
புதன்கிழமை காலை டொராண்டோ சிட்டி ஹாலில் இதற்கான வேட்புமனுவை அவர் முறைப்படி தாக்கல்...
சர்வதேச மாணவர்கள் கனடாவில் வேலை செய்வது தொடர்பில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில், கனடாவில் படித்து பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்களுக்கு பணி அனுமதி...
கனடாவில் இயங்கி வரும் நிறுவனங்களில் 'தரவு கசிவு' சம்பவங்களால் ஏற்படும் நிதி இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் ஒரு தரவு கசிவு சம்பவத்திற்கு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி அமைப்பாளராக ஆனந்த அளுத்கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமாவார். அத்துடன் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த...
மக்களிடமிருந்து எவ்வித கோரிக்கையும் எழாத நிலையில், நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்க எடுக்கப்படும் முயற்சிகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு எதிராக எவரேனும் நீதிமன்றத்தை நாடும் பட்சத்தில்,...