இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையிலான பௌத்த மத உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில், 108 ‘Phra Phuttha Metta’ சிலைகளை இலங்கைக்கு வழங்கும் விசேட கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.South Asians & Diaspora
தாய்லாந்தின் Maha...
உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:-
1. பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபி பாலநாகதேவி, உளவுத்துறை...
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் களம் காணும் நிலையில் அரசியல்...
ஹோர்முஸ் நீரிணையருகில் ஈரான் கண்ணிவெடிகளை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அகற்றவேண்டும். அகற்றத் தவறினால், இராணுவம் எடுக்கும் நடவடிக்கைகள் முன்னெப்போதும் காணாதளவுக்கு கடுமையாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை...
சுவிற்ஸர்லாந்தின் பிரிபொங் மாகாணத்தில் கெர்சர் நகரில் 11 பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று நடுவீதியில் தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று செவ்வாய்க்கிழமை (10) மாலை இடம்பெற்ற...
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி...
இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையிலான பௌத்த மத உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில், 108 ‘Phra Phuttha Metta’ சிலைகளை இலங்கைக்கு வழங்கும் விசேட கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.South Asians & Diaspora
தாய்லாந்தின் Maha...
கிழக்கு மாகாண விசேட சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால்...
கட்டான - மஹா ஹூணுபிட்டிய பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (13) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மஹா ஹூணுபிட்டிய பகுதியை சேர்ந்த...
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை (13) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 968 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக...
மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கேவின் கேள்விக்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், விதிமுறைப்படி 48 நாட்கள் கால அவகாசம் இருந்தாலும், மத்திய அரசின் புதிய ஆன்லைன் முறையினால் திரைப்படங்களுக்குச் சான்றிதழ் வழங்கும் காலம்...